Lions Club Of Perambalur

இம்முகாமில் டாக்டர் ஸ்ரீரம்யா தலைமையில் மதுரை அரவிந்த் கண்மருத்துவமனை மருத்துவக்குழுவினர் மொத்தம் 1024 பேர்களை
கண்பரிசோதனை செய்தனர்.இவர்களில் 454 பேர் கண்அறுவைசிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இலவச உணவுகுடிநீர் வழங்கி, கட்டணமில்லா
அறுவைசிகிச்சைக்காக மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கு 8 பேருந்துகளில்
அழைத்து செல்லப்பட்டனர்.
இலவச கண்பரிசோதனை
முகாம் 21.08.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிமுதல் மதியம் 3 மணிவரை
தனலட்சுமிசீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
880